Monday, February 7, 2011

[vallalargroups:3872] அதிசயம் - காணும் காட்சி / Miracle Exhibition

From

<arumughaarasu@gmail.com>
அன்பு சகோதரர்களே,
என்னுடைய மகன் அரவிந்தன் (ஏழம் வகுப்பு படிக்கின்றான்)
கணிப்பொறியில் வரைந்த ஓவியம் இதில் ஒரு அதிசயம் உள்ளது.


இந்த ஓவியத்தில் உள்ள Arvindh என்ற எழுத்துக்களை
ஒரு இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் உற்று பார்க்கவும்
பின்னர் உங்கள் கண்களை சுவரின் வெற்று பகுதியிலோ அல்லது வெள்ளை காகிதத்திலோ (பெரியது)
உற்று நோக்கவும் உங்களுக்கு ஒரு அதிசயம் தென்படும்.

அன்பு சகோதரன்
நக்கினம் சிவம்

ஓவியம் வரைந்தவர் - அரவிந்தன்
-- 
Brotherly Athman
Nakinam Sivam


http://nakinam.blogspot.com
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Post a Comment