அத படிச்சுட்டு டீச்சர் சொன்னாராம், உங்களுக்கு எல்லாம் எது தப்பு எது சரின்னு தெரிஞ்சு இருக்கு. அதனால சரியா நடந்துக்குரீங்க. ஆனா திருடுன மாணவனுக்கு தெரியலை. அவன வெளிய அனுப்புனா அவனுக்கு யார் சொல்லி குடுப்பாங்கன்னு கேட்டாராம். அதனால நீங்க எல்லாம் போனாலும் நான் கவலை பட மாட்டேன், இவன் தான் எனக்கு வேனும்னு சொல்லிட்டாராம்.
அத கேட்டுட்டு திருடுன மாணவன் தான் செஞ்ச தப்ப உணர்ந்து திருந்தீட்டான். மத்த மாணவர்களும் ஒற்றுமையா இருந்தாங்களாம்.
No comments:
Post a Comment