Wednesday, April 4, 2012

மரங்களின் உடலில் காயத்தை உண்டாக்கலமா ?

மனிதனின் கரியமிலவாயுவை உறிஞ்சிக் கொண்டு பிராணவாயுவை கொடுக்கும் மரத்தை கொல்ல நினைப்பது சரி தானா? 
மனிதனின் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பார்கள். ஆனால் இந்த மரத்தில் ஆணிகளை அறைய இவை என்ன பாவம் செய்தன?.


No comments:

Post a Comment