Monday, January 17, 2011

காந்தியும் காமமும் -Tamil Writer Jayamohan

3 comments:

  1. சுவாமி விவேகானந்தர் தனது உரை ஒன்றிலோ, கடிதம் ஒன்றிலோ முன்பொரு சமயம் கூறிதைப் போல "ப(பு)ழுத்து அழுகிய புண்ணை தங்க இழைகளால் மூடி மறைத்து விட முடியாது" ஜெய மோகன் போன்ற எத்தனை (எழுத்தாளர்கள்)பெரிய எழுத்தாள அத்தர் கொண்டு மறைத்தாலும் காந்தியின் பாலியியல் நடத்தையை மூடி மறைத்து விட, நியாயப்படுத்தி விட முடியாது. அப்படிச் செய்ய முயலும் முயற்சி என்பது மேற்கண்ட விவேகானந்தரின் மேற்கோளைப் போலத் தான். டி.ராஜேந்தரின் திரை இசைப் பாடலொன்றைப் போலத் தான். துணி போட்டு மறைச்சாக் கூட வாசந்தான் வீசுது வெளியே, காமமிது பொல்லாதது" எனத் தான் பாடத் தோன்றுகிறது. ஜெ.மோ.வின் எழுத்து வசீரம் தான் வெல்கிறது என்பவர்கள், எதற்கும் ஒரு முறை 1992-ஜூனியர் போஸ்ட் இதழில் முன்பொரு சமயம் வெளி வந்த "காந்தியின் செக்ஸ் பரிசோதனைகள்" என்ற தொடரைப் படித்துப் பார்த்து விட்டு அதற்குப் பின் ஒரு முடிவு எடுக்கலாம். இன்னொரு சிற்றிழில் வந்த "வராத பணமும் காந்தி கணக்கும்" என்ற சிறு செய்தித் துணுக்கைப் படித்து விட்டும் முடிவெடுக்கலாம். இவ்விரண்டு செயதிக் குறிப்பையும் ஒரு சேரப் படித்து விட்டுக் கூடக் காந்தி பற்றி ஒரு முடிவுக்கு வரலாம். நன்றி https://sathukkapootham.wordpress.com

    ReplyDelete